1955 – ஆம் ஆண்டு “தமிழ் முழக்கம் பதிப்பகம்” பதிப்பித்த கவி.கா.மு.செரீப் அவர்களது நூல்கள்
தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?
புது யுகம் – நாடக நூல்
ஒளி – கவிதை
இன்றையச் சமுதாயம் – கவிதை
காதல் வேண்டாம் – கதைகள்
காதலும் கடமையும் – கதைகள்
தமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை
இலக்கியத்திலும் பித்தலாட்டமா? – கட்டுரை
முஸ்லீம் லீக் தேவைதானா? – கட்டுரை
தி.மு.க. நாடாளுமா? – கட்டுரை
