RSS

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

16 Mar

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
                   உண்மைக் காதல் மாறிப் போகுமா?

பெண் :  முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
                    இன்னாளிலே காதல் மண்ணாவதோ?

ஆண் :    சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
                     என்னாசை தங்கமே நேசம் மாறுமா?

பெண் :    பகையாலே காதலே அழியாது கண்ணா
ஆண் :     பண்போடு நாமே இன்பம் காணுவோம்
                      நாளுமே.. !  பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)
பெண்  :    என்னாவியே கண்ணே உன் போலவே
                     மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா?

ஆண் :    இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
                    என்னாசை கண்ணா நீயென் தெய்வமே

ஆண் :    அறியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பெண் :    பண்போடு நாமே இன்பம் காணுவோம்
                     நாளுமே..!  பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)

பாடியவர்கள் : சரோஜினி,  ஸ்ரீனிவாஸாச்சாரி

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: